877
காஸா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்து நாட்டுக்குச் செல்ல வெளிநாட்டினர் இரண்டாவது நாளாகக் குவிந்துள்ளனர். இஸ்ரேல், எகிப்து மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஃபா ச...

3525
மயிலாடுதுறை மாவட்ட கோயில்களில் ஜப்பான், சுவிட்சர்லாந்து நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர். தமிழ்மொழி, சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக டாக்டர் தக்காயுகி ஹோஷி தலைமையில் மயிலாடுதுறை வந்திருந்...

12062
வெளிநாட்டினருக்கான உலகின் சிறந்த வளர்ந்து வரும் 6 நகரங்களில் பெங்களூரு இடம்பெற்றுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக ஆயிரக்கணக்கான ஸ்டார்ட்-அப் ம...

4487
மகாராஷ்டிரா கடற்பகுதியில் படகில் சென்றபோது பலத்த காற்றில் சிக்கித் தவித்த வெளிநாட்டினர் உள்பட 5 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அலிபாக் அருகே மாண்ட்வா பகுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த அவர...

2287
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 8 லட்சத்து 25 ஆயிரம் வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்...

2542
வெளிநாட்டினரின் நடமாட்டத்தை  கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்பிரிவு ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கி குற்றச்செயல்கள...

1286
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, வெளிநாட்டினர், குவைத்துக்கு வர விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை வெளிநாட்டினர் யாரும் குவைத்துக்கு வரவேண்டாம் என அந்நா...